கொட்டும் பனியில்
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...
துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...
என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!
இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...
துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...
என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!
இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?
0 comments:
Post a Comment